இவன் நடுவே அடியானென்ன ஓலைப்படா ப்ரமாணம் பக்ஷபாதி ஸாக்ஷி வன்களவி லநுபவமாக இந்திர ஞாலங்கள் காட்டிக்கொள்ளக் காப்பாரற்று விதி சூழ்ந்தது.