மண்ணாடின ஸஹ்யஜலம் தோதவத்திச்சங்கணி துறையிலே துகில்வண்ணத் தெண்ணீராய் அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்பச்ருதர் கலக்கின ச்ருதி நன்ஞானத் துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ்பொருளை யறிவித்தது.