verse 71

மண்ணாடின ஸஹ்யஜலம் தோதவத்திச்சங்கணி துறையிலே துகில்வண்ணத் தெண்ணீராய் அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்பச்ருதர் கலக்கின ச்ருதி நன்ஞானத் துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ்பொருளை யறிவித்தது.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo