அநந்தக்லேச நிரதிசயாநந்த ஹேது \- மறந்தேன் அறியகிலாதே உணர்விலேன் ஏணிலேன் அயர்த்தென்றும், உய்யும்வகை நின்றவொன்றை நன்கறிந்தனன் உணர்வினுள்ளே ஆம்பரிசென்றும் சொல்லுகிற ஜ்ஞாத்வய பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாநங்கள்.