வேதநூல் இருந்தமிழ்நூல் ஆஜ்ஞையாணை வசையி லேதமில் சுருதி செவிக்கினிய ஓதுகின்றதுண்மை பொய்யில் பாடல் பண்டைநிற்கும் முந்தையழிவில்லாவென்னும் லக்ஷணங்க ளொக்கும்.