சாஸ்த்ரிகள் தெப்பக்கையரைப்போலே இரண்டையு மிடுக்கிப் பிறவிக்கடலை நீந்த ஸாரஜ்ஞர் விட்டத்திலிருப்பாரைப்போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலமெண்ணுவர்கள்.