The Heroine Laments, Speaking of the Good Fortune of Maidens Who Are Not Separated from the Hero.
தலைவனைப் பிரியாத மகளிரின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல்
2556 வேதனை வெண்புரி நூலனை * விண்ணோர்பரவநின்ற
நாதனை ஞாலம்விழுங்குமநாதனை * ஞாலம்தத்தும்
பாதனைப்பாற்கடல் பாம்பணை மேற்பள்ளிகொண்டருளும்
சீதனையேதொழுவார் * விண்ணுளாரிலுஞ்சீரியரே.