The Friend, Lamenting the Ruin of the Kūṭal Lines Drawn by the Heroine, Speaks to the Hero.
தலைவி இழைத்த கூடல் அழிவிற்கு இரங்கிய பாங்கி தலைவற்குரைத்தல்
2511 சிதைக்கின்றதாழி என்று ஆழியைச்சீறி * தன் சீறடியால்
உதைக்கின்றநாயகந்தன்னொடுமாலே! * உனதுதண்தார்
ததைக்கின்றதண்ணந்துழாயணிவானதுவேமனமாய்ப்
பதைக்கின்றமாதின்திறத்து * அறியேஞ்செயற் பாலதுவே.