The Heroine Speaks of Her Inability to Endure, Arguing with Her Own Heart.
தலைவி நெஞ்சொடு கலாய்த்துத் தன் ஆற்றாமை கூறல்
2489 பேர்கின்றது மணிமாமை * பிறங்கியள்ளற்பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே * இதெல்லாமினவே
ஈர்கின்றசக்கரத்தெம்பெருமான் கண்ணன்தண்ணந்துழாய்
சார்கின்றநன்னெஞ்சினார் * தந்துபோனதனிவளமே.