TVT 12

The Heroine Speaks of Her Inability to Endure, Arguing with Her Own Heart.

தலைவி நெஞ்சொடு கலாய்த்துத் தன் ஆற்றாமை கூறல்

2489 பேர்கின்றது மணிமாமை * பிறங்கியள்ளற்பயலை

ஊர்கின்றது கங்குலூழிகளே * இதெல்லாமினவே

ஈர்கின்றசக்கரத்தெம்பெருமான் கண்ணன்தண்ணந்துழாய்

சார்கின்றநன்னெஞ்சினார் * தந்துபோனதனிவளமே.

Text size