TVT 11

"The Hero Speaks upon Seeing the Changed State of the Heroine Who Cannot Bear Separation."

தலைவன், பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு உரைத்தல்

2488 அரியனயாமின்றுகாண்கின்றன * கண்ணன் விண்ணனையாய்!

பெரியனகாதம் பொருட்கோ? பிரிவென * ஞாலமெய்தற்

குரியெனவொண்முத்தும்பைம்பொன்னுமேந்திஓரோ குடங்கைப்

பெரியனகெண்டைக்குலம் * இவையோவந்து பேர்கின்றவே.

Text size