"The Hero Speaks upon Seeing the Changed State of the Heroine Who Cannot Bear Separation."
தலைவன், பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு உரைத்தல்
2488 அரியனயாமின்றுகாண்கின்றன * கண்ணன் விண்ணனையாய்!
பெரியனகாதம் பொருட்கோ? பிரிவென * ஞாலமெய்தற்
குரியெனவொண்முத்தும்பைம்பொன்னுமேந்திஓரோ குடங்கைப்
பெரியனகெண்டைக்குலம் * இவையோவந்து பேர்கின்றவே.