O Lord of Govardhana! I Fawn Like a Dog!
கோவர்த்தனா! நாய்போல் குழைகின்றேனே!
3708 அழைக்கின்றஅடிநாயேன் நாய்கூழைவாலால் *
குழைக்கின்றதுபோல என்னுள்ளம்குழையும் *
மழைக்குஅன்றுகுன்றமெடுத்து ஆநிரைகாத்தாய்! *
பிழைக்கின்றதருளென்று பேதுறுவேனே.
Your browser does not support the audio element.
audio