She is Immersed in the Divine Grace of the Father.
அப்பன் திருவருவில் மூழ்கினாள் இவள்
3655 புனையிழைகளணிவும் ஆடையுடையும்புதுக்கணிப்பும் *
நினையும்நீர்மையதன்றுஇவட்குஇது நின்றுநினைக்கப்புக்கால் *
சுனையினுள்தடந்தாமரை மலரும்தண்திருப்புலியுர் *
முனைவன்மூவுலகாளி அப்பன் திருவருள்மூழ்கினளே.