She Utters Only the Sacred Names of the Divine Lord.
தேவபிரானின் திருநாமங்களையே இவள் சொல்கிறாள்
3654 ஊர்வளம்கிளர்சோலையும் கரும்பும்பெருஞ்செந்நெலும் சூழ்ந்து *
ஏர்வளம்கிளர்தண்பணைக் குட்டநாட்டுத்திருப்பூலியுர் *
சீர்வளம்கிளர் மூவுலகுண்டுமிழ் தேவபிரான் *
பேர்வளம்கிளர்ந்தன்றிப்பேச்சிலள் இன்றுஇப்புனை யிழையே.