Kaṇṇaṉ Will Give Himself to Me Alone.
கண்ணன் தன்னை எனக்குத்தான் தருவான்
3634 பொருள்மற்றெனக்கும் ஓர்பொருள்தன்னில்சீர்க்கத்
தருமேல் * பின்னையார்க்கு அவன்தன்னைக்கொடுக்கும்? *
கருமாணிக்கக்குன்றத்துத் தாமரைபோல் *
திருமார்புகால்கண்கை செவ்வாயுந்தியானே.
Your browser does not support the audio element.
audio