The City of the Father Who Graces Us is Tirukkaṭittāṉam.
நமக்கு அருளும் அப்பன் ஊர் திருக்கடித்தானம்
3618 எல்லியும்காலையும் தன்னைநினைந்தெழ *
நல்லவருள்கள் நமக்கேதந்தருள்செய்வான் *
அல்லியந்தண்ணந்துழாய்முடி அப்பனூர் *
செல்வர்கள்வாழும் திருக்கடித்தானமே. (2)