Sing These Verses: Great Joy Can Be Attained.
இவற்றைப் பாடுக: பெருமகிழ்ச்சி அடையலாம்
3617 எங்கேகாண்கேன்? ஈன்துழாயம்மான்தன்னை
யானென்றென்று *
அங்கேதாழ்ந்தசொற்களால்
அந்தண்குருகூர்ச்சடகோபன் *
செங்கேழ்சொன்னவாயிரத்துள்
இவையும்பத்தும் வல்லார்கள் *
இங்கேகாணஇப்பிறப்பே
மகிழ்வர்எல்லியும்காலையே. (2)