I Saw the Reclining Lord at Tirucceṅkuṉṟūr.
பள்ளிகொண்டானைத் திருச்செங்குன்றூரில் கண்டேன்
3601 எனக்குநல்லரணைஎனதாருயிரை
இமையவர்தந்தைதாய்தன்னை *
தனக்குன்தன்தன்மையறிவரியானைத்
தடங்கடற்பள்ளியம்மானை *
மனக்கொள்சீர்மூவாயிரவர்வண்சிவனும்
அயனும்தானுமொப்பார்வாழ் *
கனக்கொள்திண்மாடத்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறதனுள்கண்டேனே.