TVM 8.3.11

By Reciting These Verses, the Sorrow of Birth Will Depart.

இவற்றைப் படித்தால் பிறவித் துன்பம் அகலும்

3595 உரையாவெந்நோய்தவிர அருள்நீண்முடியானை *

வரையார்மாட மன்னுகுருகூர்ச்சடகோபன் *

உரையேய்சொல்தொடை ஓராயிரத்துள்இப்பத்தும் *

நிரையேவல்லார் நீடுலகத்துப்பிறவாரே. (2)

Text size