Those Who Recite These Verses Will Be Free from Evil.
இவற்றைப் படித்தோர் தீமை நீங்கியிருப்பர்
3584 பாதமடைவதன்பாசத்தாலே
மற்றவன்பாசங்கள்முற்றவிட்டு *
கோதில்புகழ்க்கண்ணன்தன்னடிமேல்
வண்குருகூர்ச்சடகோபன்சொன்ன *
தீதிலந்தாதியோராயிரத்துள்
இவையுமோர்பத்திசையொடும்வல்லார் *
ஆதுமோர்தீதிலராகி அங்குமிங்கும்
எல்லாமமைவார்கள் தாமே. (2)