She Cries Out, "O Gem-hued Lord!"
மணிவண்ணா என்று இவன் கூவுகிறாள்
3395 இரங்கிநாள்தொறும்வாய்வெரீஇ
இவள்கண்ணநீர்களலமர *
மரங்களுமிரங்குவகை
மணிவண்ணவோ! என்று கூவுமால் *
துரங்கம்வாய்பிளந்தானுறை
தொலைவில்லிமங்கலமென்று * தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த்
திருநாமங்கற்றதற்பின்னையே.