Saying "O Lotus-eyed One!", She Laments.
அரவிந்தலோசனா என்று கூறி இவள் இரங்குகிறாள்
3394 திருந்துவேதமும்வேள்வியும்
திருமாமகளிரும்தாம் * மலிந்
திருந்துவாழ்பொருநல்
வடகரைவண்தொலைவில்லிமங்கலம் *
கருந்தடங்கண்ணிகைதொழுத
அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும் *
இருந்திருந்துதரவிந்தலோசன!
என்றேன்றே நைந்திரங்குமே. (2)