TVM 6.5.8

Saying "O Lotus-eyed One!", She Laments.

அரவிந்தலோசனா என்று கூறி இவள் இரங்குகிறாள்

3394 திருந்துவேதமும்வேள்வியும்

திருமாமகளிரும்தாம் * மலிந்

திருந்துவாழ்பொருநல்

வடகரைவண்தொலைவில்லிமங்கலம் *

கருந்தடங்கண்ணிகைதொழுத

அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும் *

இருந்திருந்துதரவிந்தலோசன!

என்றேன்றே நைந்திரங்குமே. (2)

Text size