TVM 6.5.4

Uttering Kaṇṇaṉ's Name, She Rejoices.

கண்ணன் பெயர் கூறி இவள் மகிழ்கிறாள்

3390 நிற்கும்நான்மறைவாணர்வாழ்

தொலைவில்லிமங்கலங்கண்டபின் *

அற்கமொன்றுமறவுறாள்

மலிந்தாள்கண்டீரிவளன்னைமீர் *

கற்குங்கல்வியெல்லாம் கருங்கடல்

வண்ணன்கண்ணபிரானென்றே *

ஒற்கமொன்றுமிலள் உகந்துகந்து

உள்மகிழ்ந்துகுழையுமே.

Text size