O Nectar! I Cannot Endure for Even a Moment Longer.
அமுதே! இனி நொடிப்பொழுதும் ஆற்றேன்
3448 அடியேன்மேவியமர்கின்றஅமுதே! இமையோரதிபதியே! *
கொடியாவடுபுள்ளுடையானே! கோலக்கனிவாய்ப் பெருமானே! *
செடியார்வினைகள்தீர்மருந்தே! திருவேங்கடத்தெம் பெருமானே! *
நொடியார்பொழுதும்உன்பாதம் காணநோலாதாற்றேனே.