TVM 5.8.7

O My Mother! I Can Endure No Longer; Grant Me Refuge.

எந்தாய்! இனிப் பொறுக்கமுடியாது; அடைக்கலம் அருள்

3316 அரியேறே என்னம்பொற்சுடரே! செங்கட்கருமுகிலே! *

எரியே! பவளக்குன்றே! நாள்தோளெந்தாய்! உனதருளே! *

பிரியாவடிமையென்னைக்கொண்டாய்! குடந்தைத் திருமாலே! *

தரியேனினிஉன்சரணந்தந்து என் சன்மம்களையாயே.

Text size