O Nārāyaṇa! Come, That I May See Your Beautiful Form!
நாராயணா! நின் கோலமேனி காண வாராய்!
3189 சீலமில்லாச்சிறியனேலும் செய்வினையோபெரிதால் *
ஞாலமுண்டாய்! ஞானமூர்த்தி! நாராயணா! என்றென்று *
காலந்தோறும்யானிருந்து கைதலைபூசலிட்டால் *
கோலமேனிகாணவாராய் கூவியும்கொள்ளாயே. (2)