The Heroine Thinks Only of Kaṇṇaṉ
கண்ணனையே எண்ணுகிறாள் தலைவி
3178 தீர்ப்பாரையாமினி எங்ஙனம்நாடுதும்? அன்னைமீர்! *
ஓர்ப்பாலிவ்வொண்ணுதல் உற்றநல்நோயிதுதேறினோம் *
போர்ப்பாகுதான்செய்து அன்றைவரைவெல்வித்த * மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்குஇவள் சிந்தை துழாய்த்திசைக்கின்றதே. (2)