Do Not Be Entangled in Māyā; Run in Search of the Supreme Lord.
மாயையில் சிக்காதீர்; பரமனை நாடி ஓடுங்கள்
3227 போற்றிமற்றோர்தெய்வம் பேணப்புறத்திட்டு * உம்மையின்னே
தேற்றிவைத்தது எல்லீரும்வீடுபெற்றால்உலகில்லை யென்றே *
சேற்றில்செந்நெல்கமலமோங்கு திருக்குருகூரதனுள் *
ஆற்றவல்லவன்மாயம்கண்டீர் அதுஅறிந்தறிந்தோடுமினே.