TVM 3.8.11

By Singing These Verses, the World of the Devas Can Be Attained.

இவற்றைப் பாடினால் தேவருலகு கிடைக்கும்

3100 புலம்புசீர்ப் பூமியளந்தபெருமானை *

நலங்கொள்சீர் நன்குருகூர்ச்சடகோபன் * சொல்

வலங்கொண்டவாயிரத்துள் இவையுமோர் பத்து *

இலங்குவான் யாவருமேறுவர் சொன்னாலே. (2)

Text size