O Great Lord! My Mind Thinks of You and Melts.
நெடியானே! என் மனம் நின்னையே நினைத்துருகும்
3090 முடியானே! மூவுலகும் தொழுதேத்தும்சீ
ரடியானே! * ஆழ்கடலைக்கடைந்தாய்! புள்ளூர்
கொடியானே! * கொண்டல்வண்ணா! அண்டத்துஉம்பரில்
நெடியானே! * என்றுகிடக்கும் என்நெஞ்சமே. (2)