Those Who Think of Kaṇṇaṉ are Our Protectors.
கண்ணனை நினைப்பவரே நம்மைக் காப்பர்
3084 அளிக்கும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை *
துளிக்கும்நறுங்கண்ணித் தூமணிவண்ணனெம்மான் தன்னை *
ஒளிக்கொண்டசோதியை உள்ளத்துக்கொள்ளுமவர் கண்டீர் *
சலிப்பின்றியாண்டெம்மைச் சன்மசன்மாந்தரம் காப்பரே.