TVM 2.3.6

O Lord Rāma! I Have Attained You Alone.

இராமபிரானே! நின்னையே அடைந்தேன்

2928 சேர்ந்தார்தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியை *

தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை *

சோர்ந்தேபோகல்கொடாச்சுடரை அரக்கியைமூக்கு

ஈர்ந்தாயை * அடியேனடைந்தேன் முதல்முன்னமே.

Text size