O Aṉṟil Bird! Are You Too Yearning for the Sacred Tulasī Garland?
அன்றிலே! நீயும் திருத்துழாய் மாலைக்கு ஏங்குகிறாயா?
2902 கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாயவன்றிலே! *
சேட்பட்டயாமங்கள் சேராதிரங்குதியால் *
ஆட்பட்டஎம்மேபோல் நீயும்அரவணையான் *
தாட்பட்டதண்துழாய்த்தாமம் காமுற்றாயே?