TVM 10.9.2

As the Āḻvār Ascended to Paramapadam, the People of the World Worshipped Him.

ஆழ்வார் பரமபதம் செல்லுங்கால் உலகோர் தொழுதனர்

3872 நாரணன்தமரைக்கண்டுகந்து நல்நீர்முகில் *

பூரணபொற்குடம் பூரித்ததுஉயர்விண்ணில் *

நீரணிகடல்கள் நின்றார்த்தன * நெடுவரைத்

தோரணம்நிரைத்து எங்கும்தொழுதனருலகே.

Text size