The Good Welcome Received by the Āḻvār in Paramapadam.
பரமபதத்தில் ஆழ்வார்க்குக் கிடைத்த நல் வரவேற்பு
3871 சூழ்விசும்பணிமுகில் தூரியம்முழக்கின *
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின *
ஏழ்பொழிலும் வளமேந்தியஎன்னப்பன் *
வாழ்புகழ்நாரணன்தமரைக் கண்டுகந்தே. (2)
Your browser does not support the audio element.
audio