Tirumāl Will Not Leave My Sight.
திருமால் என் கண்ணை விடுத்து அகலமாட்டான்
3866 உண்டுகளித்தேற்கு உம்பரென்குறை? * மேலைத்
தொண்டுகளித்து அந்திதொழும்சொல்லுப்பெற்றேன் *
வண்டுகளிக்கும்பொழில்சூழ் திருப்பேரான் *
கண்டுகளிப்பக் கண்ணுள்நின்றகலானே.
Your browser does not support the audio element.
audio