TVM 10.6.2

O Heart! We Have Approached Nārāyaṇa.

நெஞ்சே! நாரணனை நண்ணினம்

3839 வாட்டாற்றானடிவணங்கி மாஞாலப்பிறப்பறுப்பான் *

கேட்டாயேமடநெஞ்சே! கேசவனெம்பெருமானை *

பாட்டாயபலபாடிப் பழவினைகள்பற்றறுத்து *

நாட்டாரோடியல்வொழிந்து நாரணனைநண்ணினமே.

Text size