O Heart! We Have Approached Nārāyaṇa.
நெஞ்சே! நாரணனை நண்ணினம்
3839 வாட்டாற்றானடிவணங்கி மாஞாலப்பிறப்பறுப்பான் *
கேட்டாயேமடநெஞ்சே! கேசவனெம்பெருமானை *
பாட்டாயபலபாடிப் பழவினைகள்பற்றறுத்து *
நாட்டாரோடியல்வொழிந்து நாரணனைநண்ணினமே.
Your browser does not support the audio element.
audio