TVM 10.2.4

One Who Performs Service to Ananta Padmanābha is Fortunate.

அனந்த பத்மநாபனுக்கு அடிமை செய்பவர் பாக்கியசாலி

3797 பேசுமின்கூசமின்றிப் பெரியநீர்வேலைசூழ்ந்து *

வாசமேகமழுஞ்சோலை வயலணியனந்தபுரம் *

நேசம்செய்துறைகின்றானை நெறிமையால்மலர்கள்தூவி *

பூசனைசெய்கின்றார்கள் புண்ணியம்செய்தவாறே!

Text size