One Who Performs Service to Ananta Padmanābha is Fortunate.
அனந்த பத்மநாபனுக்கு அடிமை செய்பவர் பாக்கியசாலி
3797 பேசுமின்கூசமின்றிப் பெரியநீர்வேலைசூழ்ந்து *
வாசமேகமழுஞ்சோலை வயலணியனந்தபுரம் *
நேசம்செய்துறைகின்றானை நெறிமையால்மலர்கள்தூவி *
பூசனைசெய்கின்றார்கள் புண்ணியம்செய்தவாறே!