TVM 10.2.3

If One Reaches Tiruvaṉantapuram, Karma Will Be Dispelled.

திருவனந்தபுரம் சேர்ந்தால் வினை தீரும்

3796 ஊரும்புட்கொடியுமஃதே உலகெல்லாமுண்டுமிழ்ந்தான் *

சேரும்தண்ணனந்தபுரம் சிக்கெனப்புகுதிராகில் *

தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணம்நாம்அறியச் சொன்னோம் *

பேருமோராயிரத்துள் ஒன்றுநீர்பேசுமினே.

Text size