TVM 1.9.11

By Singing These Verses, One Can Attain Kaṇṇaṉ's Feet.

இவற்றைப் பாடினால் கண்ணனடி சேரலாம்

2889 உச்சியுள்ளேநிற்கும்தேவதேவற்குக் கண்ணபிராற்கு *

இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன் *

இச்சொன்னவாயிரத்துள் இவையுமோர்பத்து எம்பிராற்கு *

நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னி பொருமே. (2)

Text size