By Singing These Verses, One Can Attain Kaṇṇaṉ's Feet.
இவற்றைப் பாடினால் கண்ணனடி சேரலாம்
2889 உச்சியுள்ளேநிற்கும்தேவதேவற்குக் கண்ணபிராற்கு *
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன் *
இச்சொன்னவாயிரத்துள் இவையுமோர்பத்து எம்பிராற்கு *
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னி பொருமே. (2)