Kaṇṇaṉ Sat Firmly upon the Crown of My Head.
என் உச்சியில் நிலையாக அமர்ந்தான் கண்ணன்
2888 நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி *
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத் தொழுவார் *
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனுமிந்திரனும் *
மற்றையமரருமெல்லாம்வந்து எனதுச்சியுளானே.