Tirumāl is the One Who is the Mother for All Souls.
எல்லாவுயிர்க்கும் தாயாக இருப்பவன் திருமாலே
2837 மாயோனிகளாய்நடைகற்ற வானோர்பலரும்முனிவரும் *
நீயோனிகளைப்படையென்று நிறைநான்முகனைப் படைத்தவன் *
சேயோனெல்லாவறிவுக்கும் திசைகளெல்லாம்திருவடியால்
தாயோன் * எல்லாவெவ்வுயிர்க்கும்தாயோன் தானோருருவனே.