TP 2.22

Look upon Us with Both Your Eyes

கண்கள் இரண்டும் கொண்டு எங்களை நோக்கு

Image 1

495 அங்கண்மாஞாலத்தரசர் * அபிமான

பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே *

சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம் *

கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப்பூப்போலே *

செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ? *

திங்களும்ஆதித்தியனும் எழுந்தாற்போல் *

அங்கணிரண்டும்கொண்டு எங்கல்மேல்நோக்குதியேல் *

எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய்.

Text size