TP 2.17

Let Everyone Arise Without Slumber

யாவரும் உறங்காது எழுமின்

Image 1

490 அம்பரமேதண்ணீரே சோறேயறஞ்செய்யும் *

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் *

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! *

எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய் *

அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த *

உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய் *

செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா! *

உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய்.

Text size