TP 1.7

The Day Has Dawned! Arise!

பொழுது புலர்ந்து விட்டதே! எழுந்திரு

Image 1

480 கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து

பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! *

காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து *

வாசநறுங்குழலாய்ச்சியர் * மத்தினால்

ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ? *

நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி *

கேசவனைப்பாடவும் நீகேட்டேகிடத்தியோ? *

தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.

Text size