TP 1.5

Utter the Name of Dāmodara

தாமோதரனைச் சொல்லு

Image 1

478 மாயனை மன்னுவடமதுரைமைந்தனைத் *

தூயபெருநீர் யமுனைத்துறைவனை *

ஆயர்குலத்தினில்தோன்றும் அணிவிளக்கைத் *

தாயைக்குடல்விளக்கம்செய்த தாமோதரனைத் *

தூயோமாய்வந்துநாம் தூமலர் தூவித்தொழுது *

வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்கப் *

போயபிழையும் புகுதருவான்நின்றனவும் *

தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.

Text size