TP 1.4

Cause the Rains to Fall so That We May Flourish

யாங்கள் வாழ மழைபொழியச் செய்

Image 1

477 ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் *

ஆழியுள்புக்கு முகந்துகொடார்த்தேறி *

ஊழிமுதல்வனுருவம்போல்மெய்கறுத்துப் *

பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில் *

ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து *

தாழாதேசார்ங்கமுதைத்த சரமழைபோல் *

வாழவுலகினில்பெய்திடாய் * நாங்களும்

மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

Text size