TP 1.15

You Too Must Come and Sing of the Wondrous Lord

நீயும் வந்து மாயனைப்பாடு

Image 1

488 எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ? *

சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதருகின்றேன் *

வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும் *

வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக *

ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை *

எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள் *

வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க

வல்லானை * மாயனைப் பாடேலோரெம்பாவாய்.

Text size