TP 1.14

Was it Not You Who Promised to Awaken Us?

எங்களை எழுப்புவதாக அன்றோ நீ சொன்னாய்!

Image 1

487 உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள் *

செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண் *

செங்கற்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர் *

தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் *

எங்களைமுன்ன மெழுப்புவான்வாய்பேசும் *

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! *

சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன் *

பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.

Text size