TNT 3.21

O Friend! Why did we fear upon seeing Kaṇṇaṉ?

தோழீ! நாம் ஏன் கண்ணனைக் கண்டு அஞ்சினோம்?

2072 மைவண்ணநறுங்குஞ்சிக்குழல்பின்தாழ

மகரம்சேர்குழையிருபாடுஇலங்கியாட *

எய்வண்ணவெஞ்சிலையேதுணையா இங்கே

இருவராய்வந்தார்என்முன்னேநின்றார்

கைவண்ணம்தாமரைவாய்கமலம்போலும்

கண்ணிணையும்அரவிந்தம் அடியும்அஃதே *

அவ்வண்ணத்தவர்நிலைமைகண்டும்தோழீ!

அவரைநாம்தேவரென்றுஅஞ்சினோமே. (2)

Text size