The Joy of Seeing Araṅgan is True Joy!
அரங்கனைக் கண்ட களிப்பே களிப்பு!
888 விரும்பிநின்றேத்த மாட்டேன் விதியிலேன்மதியொன்றில்லை *
இரும்புபோல்வலியநெஞ்சம் இறையிறையுருகும் வண்ணம் *
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில் கொண்ட *
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணை களிக்குமாறே!
Your browser does not support the audio element.
audio