TM 16

The One Who Enslaved Me in Service is Araṅgan

என்னை ஆட்கொண்டவன் அரங்கன்

887 சூதனாய்க்கள்வனாகித் தூர்த்தரோடிசைந்தகாலம் *

மாதரார்கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேனை *

போதரேயென்றுசொல்லிப் புந்தியுள்புகுந்து * தன்பால்

ஆதரம்பெருகவைத்த அழகனூரரங்கமன்றே.

Text size