The One Who Enslaved Me in Service is Araṅgan
என்னை ஆட்கொண்டவன் அரங்கன்
887 சூதனாய்க்கள்வனாகித் தூர்த்தரோடிசைந்தகாலம் *
மாதரார்கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேனை *
போதரேயென்றுசொல்லிப் புந்தியுள்புகுந்து * தன்பால்
ஆதரம்பெருகவைத்த அழகனூரரங்கமன்றே.
Your browser does not support the audio element.
audio